முகப்பு
தொடக்கம்
3. நட்புக் கோட் படலம்
319.
'பிரிவு இல் கான்
அதுதனில், பெரிய சூர்ப்பணகைதன்
கரிய மா நகிலொடும்,
காதொடும், நாசியை
அரியினார்; அவள்
சொல, திரிசிராஅவனொடும்,
கரனொடும், அவுணரும், காலன்
வாய் ஆயினார்.
அரியினார்
- அறுத்தனர 10-1
மேல்