3. நட்புக் கோட் படலம்

319.'பிரிவு இல் கான்
      அதுதனில், பெரிய சூர்ப்பணகைதன்
கரிய மா நகிலொடும்,
      காதொடும், நாசியை
அரியினார்; அவள்
      சொல, திரிசிராஅவனொடும்,
கரனொடும், அவுணரும், காலன்
      வாய் ஆயினார்.

     அரியினார் - அறுத்தனர                                10-1