முகப்பு
தொடக்கம்
5. துந்துபிப் படலம்
328.
புயலும் வானகமும், அப்
புணரியும், புணரி சூழ்
அயலும் வீழ் தூளியால்
அறிவு அருந்தகையவாம்
மயனின் மாமகனும் வாலியும்
மறத்து உடலினார்.
இயலும் மா மதியம் ஈர்
ஆறும் வந்து எய்தவே.'
புயல்
- மேகம்;
புணரி
- கடல். 9-1
மேல்