7. வாலி வதைப் படலம் 329. | பேர்வுற வலிக்கவும் மிடுக்கு இல் பெற்றியார் நோவுற உலந்தனர்; அதனை நோக்கி, யான் ஆர்கலிதனைக் கடைந்து, அமுது கொண்டனென்; போர் வலி அழிந்து போய், புறம் தந்து ஓடலேன். |
பேர்வுற - அசைந்திட; வலிக்க - இழுக்க; மிடுக்கு - வலிமை; ஆர்கலி - கடல். 27-1 |