337. இடைக்கலம் அல்லன்; ஏவியது
      ஓர் பணி
கிடைத்த போது, அது
      செய்யும் இக் கேண்மையன்;
படைக்கலக் கைப்பழம் பேர்
      அருளே! நினது
அடைக்கலம் - அடியேன்
      பெற்ற ஐயனே.

     இடைக்கலம் - இடையே வந்தவன்.                       158-1