340. நீளும் மால் வரையின் நெறிதான் கடந்து,
ஊழி காலத்து ஒருமுதல் ஆகிய
ஆழிநாதனுக்கு அன்புடைத் தம்பியாம்
மீளிதான் வரும் வேகத்துக்க அஞ்சியே.

     ஆழிநாதன் - சக்கரப் படை ஏந்திய தலைவன், திருமால் (இங்கே
இராமபிரான்); மீளி - வலிமையுடையவன்.                         32-1