முகப்பு
தொடக்கம்
342.
அன்னை போன பின், அங்கதக் காளையை,
தன்னை நேர் இல் அச் சமீரணன் காதலன்,
'இன்னம் நீ சென்று, இருந் துயில் நீக்கு' என,
மன்னன் வைகு இடத்து ஏகினன், மாசு இலான்.
அன்னை -
தாயாகிய தாரை;
மாசு இலான் -
குற்றம் இல்லாத
அங்கதன். 77-1
மேல்