343.சேய்உயர் கீர்த்தியான்,
      'கதிரின் செம்மல்பால்
போயதும் அவ் வயின்
      புகுந்த யாவையும்,
'ஓய்வுறாது உணர்த்து' என,
      உணர்த்தினான் அரோ,
வாய்மையா - உணர்வுறு
      வலி கொள் மொய்ம்பினோன்.

     சேய் உயர் கீர்த்தியான் - நெடிதுயர்ந்த புகழ் கொண்ட இலக்குவன்.
                                                         137-1