முகப்பு
தொடக்கம்
11. தானை காண் படலம்
344.
அன்று அவண் வானரச் சேனை யாவையும்,
வென்றி கொள் தலைவரும், எண்கின் வீரரும்,
குன்றுகள் ஒரு வழிக் கூடினாலென,
வன் திறல் இராமனை வாழ்த்தி, வந்தவே.
எண்கின் வீரர் -
கரடி வீரர்கள். 1-1
மேல்