346. | 'தாமரை பெருந் தவிசு உறை சதுமுகக் கடவுள் ஓம அடஙகியில் உதித்தன, உலப்பு இல கோடி ஆம்' எனப் புகல் வானரத் தானை அங்கு அணித்தா, - மா வயப் புயத்து எறுழ் வலி மயிந்தன் - வந்து அடைந்தான். |
தவிசு - இருக்கை (ஆசனம்); சதுமுகக் கடவுள் - நான்கு முகங் கொண்ட பிரமதேவன்; ஓம அங்கி - வேள்வித் தீ; தனை - சேனை. 1-3 |