முகப்பு
தொடக்கம்
356.
வச்சிரமுடைக் குரிசில் வாள்
அமரின் மேல் நாள்,
மெச்சு அவுணர்
யாவரும் விளிந்தனர்களாக,
அச்சம் உறு தானவர்கள்
கம்மியனும் அஞ்சி,
வைச்ச பிலமூடிதன் மறைந்து
அயல் இருந்தான்.
வச்சிரமுடைக் குரிசில் -
இந்திரன்;
தானவர் தச்சன் -
அசுரத்
தச்சனானமயன். 57-1
மேல்