முகப்பு
தொடக்கம்
364.
ஆகையால் அங்கு அடைந்தவர் யாவர்க்கும்
ஓகையால் அமுது ஊட்டினர்; உண்டு உரம்
சோகம் மாறி, பின் தோகையை, அவ் வழி,
சேகு சேறு உறத் தேடினர், காண்கிலார்.
ஓகை -
உவகை;
சேகு -
திண்மை (இங்கே வலிய நிலம்) 45-1
மேல்