368. அன்னதோர் அளவையின் அங்க
      நாடு ஒரீஇ,
தென் மலைநாட்டினைத் தேடிச்
      சென்று, உடன்
இன் இசைத் தலைவரோடு
      இரண்டு வெள்ளமும்
மன்று மா மயேந்திரத்
      தலத்து வந்ததால்.

     இசை - புகழ்                                          3-2