369. | தாழந்த மா தவத்து உலோகசாரங்கன் உறையும் சாரல் வீழ்ந்தனென்; சிறைகள் தீய, வெவ்வுயிர்த்து, உளமும் மெய்யும் போழ்ந்தன துன்பம் ஊன்ற, உயிர்ப்பொறை போற்றகில்லாது, ஆழ்ந்தனென்; ஆழ்ந்த என்னை அருந் தவன் எதிர்ந்து தேற்றி; |
போழ்ந்தன துன்பம் - பிளப்பனவாகிய துன்பம்; உயிர்ப்பொறை - உயிர்ச்சுமை. 56-1 |