372. | 'அன்றியும், அலருள் வைகும் அயனைநேர் முனிவர், வாய்மை நன்றிகொள் ஈசற் காண்பான் நணுகலும், வினையேன் உற்றது ஒன்று ஒழிவுறாமல் கேட்டு, அது யோகத்தின் உணர்ச்சி பேணி, ''பொன்றுதல் ஒழிமின்; யானே புகல்வது கேண்மின்'' என்றான். |
அயனை நேர் முனிவன் - நான்முகனை ஒத்த உலோக சாரங்க முனிவன் 56-4 |