373. | ' ''தசரத ராமன் தேவர் தவத்தினால், தாய் சொல் தாங்கி, கச ரத துரகம் இன்றிக் கானிடை இறுத்த காலை, வசை தரும் இலங்கை வேந்தன் வவ்விய திருவை நாடித் திசை திரி கவிகள் உற்றால், சிறகு பெற்று எழுதி'' என்ன, |
கச, ரத, துரகம் - யானை, தேர், குதிரை; கவிகள் - குரங்குகள் 56-5 |