374.'எனக்கு உணவு இயற்றும் காதல்
      என் மகன் சுபார்சுபன் பேர்
சினக் கொலை அரக்கன்
      மூதூர் வடதிசைநின்று செல்வான்,
நினைக்கு முன் திருவோடு அந்த
      நீசனை நோக்கி, ''எந்தை -
மனககு இரை எய்திற்று'' என்னா,
     சிறகினால் தகைந்து கொண்டான்.

     தகைந்து - மோதி                                       58-1