முகப்பு
தொடக்கம்
374.
'எனக்கு உணவு இயற்றும் காதல்
என் மகன் சுபார்சுபன் பேர்
சினக் கொலை அரக்கன்
மூதூர் வடதிசைநின்று செல்வான்,
நினைக்கு முன் திருவோடு அந்த
நீசனை நோக்கி, ''எந்தை -
மனககு இரை எய்திற்று'' என்னா,
சிறகினால் தகைந்து கொண்டான்.
தகைந்து -
மோதி 58-1
மேல்