382.ஆதியர் இப் புத்தேள்
      அடிப்பாரித்து அணவு ஆதற்கு
ஓது கருத்தில் சால
      நினைத்திட்டு, ஒழிவு இல்லாப்
போது தளத்தில் புக்கிய
      செய்கைத் திறனாலே
சாதல் கெடுத்துத் தான்
      அழியாதீர் அதனாலே.

     பாரித்து - விரும்பி; அணவு ஆதற்கு - அணுகுவதற்கு       18-2