என்றலும்,ஏவலுக்கு உரியர் ஓடியே சென்று, மற்றுஅவன் அடி பணிந்து, தீமை வந்து ஒன்றியதிறங்களும் உரைத்து, 'நுந்தையும் இன்று உனைக்கூவினன்' எனவும் சொல்லினார்.
ஏவலர் -இந்திரசித்தை அழைத்தபடி. (49-2)