குத்தினன்என்னலோடும், குலைந்திடும் மெய்யன் ஆகி, மற்று ஒருகுன்றம்தன்னை வாங்கினன், மதுவனத்தைச் செற்றனன்மேலேஏவிச் சிரித்தனன், ததிமுகன்தான்; 'இற்றனன், வாலிசேய்' என்று இமையவர் இயம்பும் காலை,
செற்றனன் -அங்கதன். (11-13)