வானோர் பசுந் தருவின் மா மலர்கள் தூவ, ஏனோரும் நின்று,'சயம் உண்டு' என இயம்ப, தான் ஓர் பெருங்கருடன் என்ன, எதிர் தாவிப் போனான்,விரைந்து, கடிதே போகும் எல்லை.
பசுந்தரு -கற்பகம். (74-2)