என்று தன் இதயத்து உன்னி, எறுழ் வலித் தடந் தோள் வீரன் நின்றனன், நெடியவெற்பின்; நினைப்ப அரும் இலங்கை மூதூர்
ஒன்றிய வடிவம்கண்டு, ஆங்கு, உளத்திடைப் பொறுக்கல் ஆற்றான்; குன்று உறழ்புயத்து மேலோன் பின்னரும் குறிக்கலுற்றான்.
எறுழ் - மிக்க. வீரன்- அனுமன், வெற்பு - மகேந்திரமலை (94-1)