ஆயவன்அருளால், மீட்டும் அந்தரி அறைந்தாள், 'முன் நாள் மாய மா நகரம்தன்னை வகுத்து, அயன் என்னும் மேலாம் தூயவன் என்னைநோக்கி, "சுந்தரி ! காப்பாய்" என்று, ஆங்கு, ஏயினன், இதற்குநாமம் இலங்கை என்று எவரும் போற்ற.
அந்தரி -இலங்கைமாதேவி (93-1)