குடம் தரும்செவிகளும், குன்றம் நாணுறத் தடந் தருகரங்களும், தாளும், தாங்குறாக் கிடந்தது ஓர்இருள் எனக் கிடந்துளான்தனை அடைந்தனன்,அஞ்சுறாது-அனுமன் ஆண்மையான்.
கும்பகர்ணனைக் கிடந்தஇருள் என்றார். (130-1)
3. காட்சிப்படலம்