தரும நீதிதழுவிய சிந்தை கொண்டு உரிய வீடணன்தந்தருள் ஒண்டொடி, திரிசடைக்கொடி, நாள்தொறும் தேற்று சொல் அருளினால், தனதுஆவி பெற்று உய்ந்துளாள்.
வீடணன் மகள் திரிசடைதேற்றப்பிராட்டி உய்ந்தாள். (29-2)