403.

'தாட்சிஇன்று' என, திரிசடையும், 'சாலவும்
மாட்சியின்அமைந்தது, மலர் உளாள் தொழும்
காட்சியாய் !இக் குறி கருதும் காலையில்,
ஆட்சியே கடன்என அறிந்து நல்குவாய்.

     மலர் உளாள் -இலக்குமி. இக்குறி - நிமித்தம்.             (32-1)