என்னவாழ்த்திய மாருதி, 'ஈது நாம் இன்னும்காண்டும்' என, மறைந்து எய்தினான்; சொன்ன வாள் அரக்கன் சுடு தீச் சுடும் அன்னை வைகுறும்அவ் இடத்து ஆயினான்.
அரக்கன் -இராவணன். (101-1)