என்றனன்,எயிறு தின்னா, எரி எழ விழித்து நோக்கி நி....லத் தாவிநிலன் ஒளி கலனில் தோய, மின்தனை மின்சூழ்ந்தென்ன அரம்பையர் சூழ, மெல்லச் சென்று,அவன்தன்னைச் சார்ந்தாள், மயன் அருள் திலகம் அன்னாள்.
மயன் அருள் திலகம் -மண்டோதரி. (149-1)