பொருக்கெனஅவனி...க...கொடி முறுவல் பூப்ப, அரக்கர்கோமகனை நோக்கி, 'ஆண்மை அன்று; அழகும் அன்றால் செருக்கு உறுதவத்தை, கற்பின் தெய்வத்தை, திருவை இன்னே வெருக் கொளச்செய்வது ! ஐயா !' என, இவை விளம்பலுற்றாள்;
அரக்கர் கோமகனை -இராவணனை. இங்கே ஐந்து பாடல்கள் 408முதல் 412 வரை. மண்டோதரி இராவணனை நோக்கிப் பேசியதாகவருவன. இத்ததைய குறிப்பு கம்பர் வேறெங்கும் அமைத்ததாக இல்லை. (149-2)