411.

புலத்தியன்மரபின் வந்து புண்ணியம் புரிந்த
                               மேன்மைக்
குலத்து இயல்புஅதனுக்கு என்றும் பழி அன்றோ ?
                      என்றும் கொள்ளாய் !
வலத்து இயல்ஆண்மைக்கு ஈது மாசு' மதிப்பி.......
........................................................................................

     வலத்து இயல் ஆண்மை -சென்ற போர் தொறும் வென்றியே
புனையும்வல்லமையாம்.                                  (149-4)