| 414. | தீயோர்செய்கைதானும், இராமன் ஒரு தேவித் தாயாள் துன்பும்,மாருதி கண்டே தளர்வு எய்தி, மாயாது ஒன்றேஅன்றி, மனத்தே மலி துன்பத்து ஓயாது உன்னிச்சோர்பவன் ஒன்று அங்கு உணர்வுற்றான். |
தாயாள் - சீதை.மனத்தே மிக்க துன்பத்தால், சலியாது கருதிச் சோர்பவன் ஆயினன் அனுமன். (159-1) |