| 423. | 'சென்றேன்அடியேன், உனது இன்னல் சிறிதே உணர்த்தும் அத்துணையும் அன்றே, அரக்கர்வருக்கம் உடன் அடைவது; அல்லாது, அரியின் கை மன்றே கமழும்தொடை அன்றே, நிருதர் குழுவும் மாநகரும் என்றே இறைஞ்சி,பின்னரும், ஒன்று இசைப்பான் உணர்ந்தான் ஈறு இல்லான். |
அனுமன், நான்இராமன்பால் சென்று தெரிவிக்கும் அளவுதான் தாழ்த்தது. தெரிவித்தவுடன் அரக்கரும் இலங்கையும் 'குரங்கின் கைப் பூமாலை போல்' ஆகிவிடும் என்று பிராட்டியை வணங்கி, பிறகும் ஒன்று சொல்ல மனத்தில் உணர்ந்தான் ஈறு இல்லான் - அனுமன். சிரஞ்சீவி என்னும் பொருள். (117-1) |