5. சூடாமணிப்படலம்
'சேண் தவாநெறி செல் பகல் தீங்கு அற, மீண்டு,தம்பியும் வீரனும் ஊர் புக, பூண்ட பேர்அன்பினோருடன் போதியால் ! ஈண்டு யான் வரம்வேண்டினென், ஈறு இலாய் !'
ஈறு இலாய் - முடிவுஇல்லாத அனுமனே ! ஊர் -அயோத்தி. (31-1)