426. | "கொற்றவன்சரத்தினால் குலைகுலைந்து உக, இற்றது இவ்இலங்கை" என்று, இரங்கி ஏங்கவே, மற்று ஒரு மயன்மகள் வயிறு அலைத்து உக, பொற்றொடி ! நீயும் கண்டு, இரங்கப் போதியால் |
அனுமன் சீதையைத்தேற்றியது, கொற்றவன் - இராமன். பொற்றொடி - சீதை. மண்டோதரி வயிற்றில் அடித்து அழ அதுகண்டு சீதை வருந்துவாள் என்பதாம். (65-1) |