438.

சினந்துமற்று அவர், தீ எழப் படைக்கலம் சிதறி,
கனம் துவன்றியதுஎன, கரு மலை என, கடல் போல்
அனந்தனும் தலைதுளக்குற, அமரர்கள் அரவின்
மனம் துளக்குற,வளைத்தனர்,-எண் திசை மருங்கும்.

     கனம் துவன்றியது -மேகம் நெருங்கியது. அனந்தன் - ஆதிசேடன்.
                                                       (39-2)