9. பஞ்சசேனாபதிகள் வதைப் படலம்
என்று அவர்ஏவு சரங்கள் இறுத்தே, 'பொன்றுவிர்நீர், இது போது' என, அங்கு ஓர் குன்று இரு கைக்கொடு எறிந்து, அவர் கொற்றம் இன்று முடிந்ததுஎனத் தனி ஆர்த்தான்.
பொன்றுவிர் -அழிவீர். கொற்றம் - வெற்றி. (57-1)