பத்தியில்தேர்கள் செல்ல, பவளக் கால் புடைகள் சுற்ற, முத்தினில்கவிகை சூழ, முகில் என முரசம் ஆர்ப்ப, மத்த வெங்கரிகள் யாவும் மழை என இருண்டு தோன்ற தத்திய பரிகள்தன்னின் சாமரை தழைப்ப,-போனான்.
இப்பாடலை 5729 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (15-1)