தீய வல்அரக்கர்தம்மில் சிலர் சிலர் செம் பொற் சின்னம் வாயின் வைத்துஊத, வீரர் வழி இடம் பெறாது செல்ல, காயும் வெங்களிறு, காலாள் கடும் பரி, கடுகிச் செல்ல நாயகன்தூதன்தானும் நோக்கினன்; நகையும் கொண்டான்
இப்பாடலை, 5731 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (16-1)