புலிப் போத்தின் வயவர் எல்லாம்-பொரு கரி, பரி, தேர், பொங்க. கலித்தார்கள்உம்பர் ஓட, கடையுகத்து எறியும் காலின் ஒலித்து, ஆழிஉவாவுற்றென்ன உம்பர் தோரணத்தை முட்ட வலித்தார் திண்சிலைகள் எல்லாம்; மண்டின சரத்தின் மாரி.
இப்பாடலை. 5736ஆம் பாடலோடு ஒப்பிடுக. (23-1)