| 453. | செறி நாண்உரும் ஒலி கொண்டான்; ஒருபது திசைவாய்கிழிபட அழல்கின்றான்; 'இறுவாய், இதுபொழுது' என்றான்; எரி கணை எழு கார்மழை பொழிவது போல, பொறிவாய் திசைதொறும் மின் தாரையின் நிலை பொலியச்சினமொடு பொழிகின்றான்; உறு மாருதி உடல்உக வெங் குருதிகள் ஒழியாது,அவனொடு மலைவுற்றான். |