454. | மலைபோல்உறு புய வலி மாருதி சினம் வந்துஏறிட, எந்திரமும் தேர்த் தொலையாது அவன்விடு சர மாரிகள் பல துண்டப்படும் வகை மிண்டி, தன் வலி சேர்கரம்அதில் எழுவால் முழுவதையும் மண்டித்துகள் பட மடிவித்தான்; புலிபோல் அடு சின நிருதன் கண்டு அழல் பொங்கிப்பொரு சிலை விளைவித்தான். |