நாடினார்;நாடியே, நனை வரும் கொம்பு அனார் வாடினார்; கணவர்தம் மார்பு உறத் தழுவியே வீடினார்; அவ்வயின், வெருவி விண்ணவர்கள்தாம் ஓடினார்;அரசன்மாட்டு அணுகி நின்று உரை செய்வார்;
விண்ணவர் -பருவத்தேவர் நனைவரும் கொம்பு - அரும்பு தளிர்க்கும்கொம்பை ஒத்தவர் (47-4)