459. 

நாடினார்;நாடியே, நனை வரும் கொம்பு அனார்
வாடினார்; கணவர்தம் மார்பு உறத் தழுவியே
வீடினார்; அவ்வயின், வெருவி விண்ணவர்கள்தாம்
ஓடினார்;அரசன்மாட்டு அணுகி நின்று உரை
                                 செய்வார்;

     விண்ணவர் -பருவத்தேவர் நனைவரும் கொம்பு - அரும்பு தளிர்க்கும்
கொம்பை ஒத்தவர்                                         (47-4)