செறுத்துஎழுந்திடும் அரக்கர்கள் திசை திசை நெருக்கி, மறித்து வெஞ்சமர் மலைதலும், மாருதிக் கடவுள் கறுத்து வஞ்சகர்சிரத்தொடு கரம் புயம் சிதறிப் பொறித்தெறித்திடப் புடைத்தனன், பொரு பணை மரத்தால்.
பொறி தெறித்திட -நெருப்புப் பொறி பறக்க. (59-1)