புகைந்து அரக்கர்கள் விடும் கொடும் படைகளைப் பொறியின் தகைந்து, மற்றுஅவர் உடல்களைத் தலைகளைச் சிதறி, மிகும் திறல்கரி, பரி, மணித் தேர், இவை விளிய, புகுந்துஅடித்தனன், மாருதி; அனைவரும் புரண்டார்.
பொறியின் தகைந்து -கலை வன்மையால் தடுத்து. (59-2)