466.

எடுத்து நாண்ஒலி எழுப்பினன்; எண் திசைக்
                           கரியும்
படித் தலங்களும்வெடி பட, பகிரண்டம் உடைய,
தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட, சினம்
                         கொண்டு
அடுத்து, அம்மாருதி அயர்ந்திட, அடு சரம்
                         துரந்தான்

     இந்திரசித்துவின்செயல்                                (71-1)