483.

"ஏத நாள்இறந்த சால" என்பது ஓர் வருத்தம்
                                நெஞ்சத்து
ஆதலான், உணர்வுதீர்ந்து வருந்தினம், அளியம்;
                                எம்மைச்
சாதல் தீர்த்துஅளித்த வீர ! தந்தருள் உணவும்'
                                என்ன,
'போதும் நாம்,வாலி சேய்பால்' என்று, உடன்
                              எழுந்து போனார்.

     இப்பாடலை 6018ஆம்பாடலுடன் ஒப்பிடுக. வீர ! - அனுமனே. வாலி
சேய் - அங்கதன்.                                         (11-2)