485.

'நன்று' என,அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க
                                    ஆர்த்து,
சென்று, உறுபிரசம் தூங்கும் செழு வனம்  
                                 அதனினூடே,
ஒன்றின் முன்ஒன்று, பாயும்; ஒடிக்கும்; மென்
                               பிரசம் எல்லாம்
தின்றுதின்றுஉவகைகூரும்-தேன் நுகர் அளியின்
                              மொய்த்தே.

     நரலை - கடல். மதுவனம்அழித்தல்.                  (11-4)