கேட்டவன்,'யாவரே அம் மதுவனம் கேடு சூழ்ந்தார் ? காட்டிர்' என்றுஎழுந்தான்; அன்னார்,'வாலி சேய் முதல கற்றோர் ஈட்டம் வந்துஇறுத்தது ஆக, அங்கதன் ஏவல் தன்னால், மாட்டின,கவியின் தானை, மது வளர் உல வை ஈட்டம்.
மதுவளர் உலவை -தேன்கூடு. (11-8)