என உரைத்து,அசனி என்ன எழுந்து, இரைத்து, இரண்டுகோடி கனை குரல்கவியின் சேனை 'கல்' எனக் கலந்து புல்ல, புனை மதுச் சோலைபுக்கான்; மது நுகர் புனிதச் சேனை, அனகனைவாழ்த்தி, ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த.
அசனி - இடி. அனகன் -இராமன். (11-10)