493.

'மதுவனம்தன்னை இன்னே மாட்டுவித்தனை, நீ'
                          என்னா,
கதுமென வாலிசேய்மேல் எறிந்தனன், கருங் கற்
                          பாறை;
அதுதனைப்புறங்கையாலே அகற்றி, அங்கதனும் சீறி,
ததிமுகன்தன்னைப்பற்றிக் குத்தினன், தடக்
                        கைதன்னால்.

     ததிமுகன் அங்கதன் போர்.                          (11-12)