499.

'சேற்று இளமரை மலர்த் திருவைத் தேர்க !' எனக்
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை,
நாற்றிசைமருங்கினும் ஏவி, நாயகன்-
தேற்றினன்இருந்தனன்-கதிரின் செம்மலே.

     மரை - தாமரை;முதற்குறை, கதிரின் செம்மல் - சுக்ரீவன்.   (12-1)